வழி நெடுகிலும் உன் பூம்பாதங்களின்
பாதுகாவலனாய் நான்
காதல் இலக்கணம் மீறி
தாலி கட்டிய
புதுபெண்ணாய் இக்கணம் நீ.
இனி பூக்களோடு
பூபாளம் பாடட்டும் உன்
பூம்பாதங்கள்
உன் வழிகளில்!
மேடை அரங்கேறாத என் காதல்
ஜோடி இழந்த ஒற்றை காலணியாய்
உன் திருமண வீட்டின்
வாசலில்- நான்!
No comments:
Post a Comment