Tuesday 17 May 2016

இடைவெளி..!

சில
நல் உள்ளங்களின்
நலம் விரும்பிகளின்
கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து
சில காலங்களுக்கு
என் சோகங்களை
இனி கவிதையில் அரங்கேற்றுவதில்லை!

வாழ்வின் கடைசி படிக்கட்டுகளில்
பயணம் செய்யும் நானோ
சோகங்களை பொதியெனவெ
எங்கும் சுமந்து செல்கிறேன்!

சிறிது இடைவெளி விட்டு
மீண்டும் வருகிறேன்!

வாழ்வின் வலிகள் உணர்த்தும்
கவிதைகளோடு!

No comments:

Post a Comment