Thursday 12 May 2016

சிறகுகள்!.....



ஏதோதோ எழுத நினைத்து 
என் பேனா நான் எடுக்க 
உன் பிரிவின் துயரம் சொல்லும் 
கவிதையோடு 
சிறகுகள் மூடி கொள்கிறது
என் கற்பனைகள்! 

No comments:

Post a Comment