ஒரு நாள் முழுதும் விடுமுறையில்
உன்னோடு செலவழித்த நிமிடங்கள்
முடிந்து பிரிகையில்..
பிரியும் சோகம் தாளாமல்
உன் சிரிப்பு சிறிது
கடன் வாங்கி செல்கிறேன்!
திரும்பும் வழியில்
புரிகிறது உனது சிரிப்பிற்குள்
புதைந்திருக்கும் வலிகள்
நம் பிரிவு எண்ணி!
எத்தருவாயிலும்
உன் அன்பு மறவேன்
நீயே எனை பிரியும்படி நேர்ந்தாலும்!
முடிந்து பிரிகையில்..
பிரியும் சோகம் தாளாமல்
உன் சிரிப்பு சிறிது
கடன் வாங்கி செல்கிறேன்!
திரும்பும் வழியில்
புரிகிறது உனது சிரிப்பிற்குள்
புதைந்திருக்கும் வலிகள்
நம் பிரிவு எண்ணி!
எத்தருவாயிலும்
உன் அன்பு மறவேன்
நீயே எனை பிரியும்படி நேர்ந்தாலும்!
No comments:
Post a Comment