திருநீறு மறந்த நெற்றியில்
சந்தன குங்குமம் இன்று!
சடங்குகளுக்காக வாழ்ந்த
நானோ சடங்குகளின்
நாயகன் ஆனேன் இன்று!
அடுத்த ஐந்தாண்டு தமிழகத்தின் ஆட்சி
என் வாழ்நாள் மிச்சத்தின் சாட்சி
யாரிடத்தில்
தேர்வு நாள் இன்று!
மறந்தே போகட்டும்
அவளோடு நான் கடந்த காலங்கள்!
மறைந்தே போகட்டும்
அவள் கால் தடங்கள் யாவும்!
உன் வருகையில் இன்று !
புது விடியல்
நான் காண்பேன்
இனி உன் விழிகளில்!
-----It's not for me.. Dedicating to a Friend.
No comments:
Post a Comment