Wednesday 29 July 2015
Tuesday 28 July 2015
தனிமை பாதையில்...
நடை பழகி தந்தேன்.
நல்ல உடை பழகி தந்தேன்..
நாம் விடை பெரும் நாள்
விரைந்து வருகின்றது.!
இனி எனது இந்த தனிமை
நடை பயணத்தில்
ஒரு போதும் எந்த ஒரு உயிர்க்கும்
கரம் கொடுத்து தூக்கி விட மாட்டேன் ..
கணம் தாங்காமல் அல்ல...
விடை பெரும் தருணத்தில்
உன் விரல் ஸ்பரிசம் தரும்
அந்த கடைசி சில நிமிட வலி தாங்க முடியாமல் ..
என் தனிமை பாதையில்
உன் கீதம் பாடி செல்கின்றேன் நான்...
Monday 27 July 2015
Subscribe to:
Posts (Atom)