முறிந்தசிறகுகள்
Tuesday 10 May 2016
அறிவாய் நீயும்!
பனி படர்ந்த இருள் கவிழ்ந்த
பயம் அடர்ந்த ஓர் காரிருளில்
கனவெனவே கலைந்து போனாய்
தனியனவே எனை தவிக்கவிட்டு!
அறிவாய் நீயும்!
மீண்டு நானும் வருவேன்
உனை காணவே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment