Tuesday 10 May 2016

அறிவாய் நீயும்!


பனி படர்ந்த இருள் கவிழ்ந்த
பயம் அடர்ந்த ஓர் காரிருளில்
கனவெனவே கலைந்து போனாய்
தனியனவே எனை தவிக்கவிட்டு!

அறிவாய் நீயும்!
மீண்டு நானும் வருவேன்
உனை காணவே!

No comments:

Post a Comment