Friday 1 April 2016

விழிகள் பேசும் காதலால்..


வண்ண தூரிகை வரைந்த 

வானவில் மேகமாய்..
வண்ணங்கள் பூசிய உன் கூந்தல்!


வேகமாய் என் நெஞ்சுக்குள்
காதல் மழை பொழிய.. 


உன் மொழிகள் புரிவதில்லை..
என ஒரு போதும் தெரியவில்லை !!


உன் விழிகள் பேசும் காதலால்..!

No comments:

Post a Comment