Monday 13 June 2016

தொடரி..!


தொடரி நீயாக
தொடர்வேன் நானும்
மேகமேனவே.

உயிர் தொடும்
உறவேனவே நீயும் வந்தாய்
நல்வினை யாவும்
நலம்பெற தந்தாய்
உயிர் தேடும் பதரெனவெ
நலம் கெட விட்டாய்!

உன் தேகம் தொடர்வேன்
மேகமேனவே!
சத்தமிடும் என் வார்த்தைகள்
உன் செவி சேராதே!

உயிர் களைப்புறும் பொழுதுகளில்
களிப்பூட்டும் உன் சிரிப்புகளோடு
தொடர்வேன் நானும்
தொடரி நீயாக!

No comments:

Post a Comment