Tuesday 29 March 2016

ஒரு திங்கள்..!


சிறை வாசம் வந்து
ஒரு திங்கள் உருண்டோடிற்று
இன்றோடு.

காலம் கடத்திய என் காதலால்
காலம் கடத்தப்பட்டேன் நான்

காலத்தின் பிடியில் இருவரும்
வெவேறு திசையில்
இரு துருவமென பிரிந்தே
இருப்போம் இருவரும்
இனி பார்க்கா வண்ணம்!!

No comments:

Post a Comment