Wednesday 6 July 2016

பரிசு..!!


பொழுதுகள் போகாமல்
தனிமையின் வெறுப்புகளில்..

பொழுதுகள்
கழியுமென்றெண்ணி
ஒரு பொழுதுகளும்
கண்ணீர் விட்டு அழுததில்லை!!

பிரிந்து செல்கையில்
என்னோடு நீ தந்து சென்ற
பரிசு
கண்ணீர் மட்டும் தான்!!

பிரித்து பார்க்கிறேன்
என் கண்கள் விட்டு
தினமும்
நீ தந்த பரிசை!!

No comments:

Post a Comment