Tuesday 5 July 2016

என் ஆவாய் நீயும்!!


உன் வார்த்தைகள்
செவி சேரும் முன்
வழிமொழிந்த விழியின்
சோகம் அறிவாய்
நீயும் நன்கு!

என் கண்ணீரில் மிதந்து
மிதந்து மின்னும்
காதல் கண்டு நீயும்
தான் கலங்கி போனாய்..!

பிரியும் போது என் ஆவேன்
என்று
புரியும் போது
என் ஆவாய் நீயும்!

மிச்சம் இருந்த
ஒற்றை கனவும்
வாழ்வின் பிடிப்பும்
காற்றோடு கலைந்து போக..

நிஜம் தொலைத்து
நிழல் பார்த்து
பழகும் காலம்
விரைவில்...

No comments:

Post a Comment