Thursday 16 June 2016

இனி நாம்...!


பக்கத்தில் தூரமாக
நெஞ்சோடு பாரமாக
இத்தனை நாளாய் நீ!

தூரத்தில் நான் உனது
எனதான வாஞ்சையில்
பேருருபம் கொண்டது
உன் மீதான என் பிரியும் !

எனதாகும் நாளின்
நீளம் அளக்கிறேன்!

அன்பின் பகிர்வில்
மகிழ்வோம் என்றென்றும்
இனி நாம்!

No comments:

Post a Comment