Friday 10 June 2016

தனிமை பொழுதுகளில்!!


மனம் விட்டு உயிர் தொட்டு 
பேச துணை அற்ற
என் தனிமை பொழுதுகளில் 
புரிகிறது - 
உன் 
அன்பின்  அருமையும் 
பிரிவின்  கொடுமையும்!!

No comments:

Post a Comment