மீழும் வ(ழி)லி..
உன்னிடம் என் காதல்
சொல்ல வந்த போது
மீண்டும் காதலா என்று என்னுள்
தோன்றாமல் இல்லை.
இல்லை இதுவும் என்று அறிந்த
அந்த ஒரு நிமிடம்
மீண்டும் நான் மீண்டு வர வேண்டும்
இந்த வலியில் இருந்து
என்று என்னுள்
தோன்றாமல் இல்லை.
மீழும் வழி மட்டும் தோணவில்லை!
No comments:
Post a Comment