Thursday 6 August 2015

இயலாமையின் சாட்சி!



முன்பின் அறியா, முழுவிவரம் தெரியா 
முகம் தெரியா, குணமும் தெரியா 
ஒருவன் இனி உன் மணவாளன்..

அவனோடு தினம் வாழும் 
உன் மனம்  
இன்றில் இருந்து -என்று அறிந்து 
நான் படும் வேதனை..

உன்னோடு, 
ஏன் யாரோடும் 
நான் சொல்ல இயலாது..

எனது இயலாமையின் மிச்சத்தின் 
சாட்சி நீ மட்டுமே...

No comments:

Post a Comment