Wednesday 12 August 2015

யாவருக்கும் நலம்!


தொட்டு விட முடியாது என் புரியும் வேளையில்
எட்டி பிடிக்க முயற்சிக்காமல்
செவ்வனே விட்டு விலகி
செல்வது யாவருக்கும் தரும் நலம். 

No comments:

Post a Comment