ஒரு நாள் ஒரு போதும்!!
உள்ளம் முழுதும் உன்னிடம் வசமாக
நான் என்ற சொல்லின் அர்த்தம் மறந்து
நீயாகி பல நாள் ஆயிற்று..
இனி ஒரு நாள் ஒரு போதும் இப்பொழுது
மீண்டும் வாராது
நம் இருவருக்கும்...
நீயும் நானும் நாமாய் ஆக
ஏற்ற ஒரு தருணம்!!
ஆகவே உன்னிடம் நான் யாசிக்கிறேன்
நம் வாழ்கையை!!
No comments:
Post a Comment