Wednesday 12 August 2015

உன் காலடியில்



நாம் பிரியும் ஒரு நன்னாளில்
யாதுமாகவும் நான் இருக்க..
என்றொரு வரம் வேண்டி நீ நிற்க!

யாதுமாக வருவதை விட உன்
கணவனாய் வருகிறேன்
என்று என் மனம்
நான் உரைக்க!
மௌனம் உதிர்க்கிறாய் உன் பதிலாய்..

அந்நொடியில் உதிர்ந்து போகின்றது
என் வாழ்கை
உன் காலடியில்.... 

No comments:

Post a Comment