Monday 3 August 2015

இருள் காலம்!




என் வாழ்கையில் 
நான் தடுமாறி தடம்மாறிய 
இருள் காலங்களில்- சிறு 
மெழுகுவர்த்தி ஏற்றாத யாரும் 
என் இறுதி சடங்கிற்கு தீப்பந்தம்
ஏந்த தேவை இல்லை!!!!!!.

No comments:

Post a Comment