Tuesday 29 March 2016

அகதியென வாழும் வாழ்வு!


அழகனவே, அசல் 
அனைத்தும்  தொலைத்து 

இன்று 
நகல்களோடு நடை பிணமனவே  
நானும் வாழ்கிறேன்!!

மண்ணுக்குள் மண் புழுவுன  
என் தலை தாழ்த்திசெல்கின்றேன்..!

நானும் சிரிக்க மறந்து 
சில காலம் ஆயிற்று!

என்னிலை பற்றி தன்னிலை 
விளக்கம் தர கூட யாருமின்றி 
அகதியென வாழும் வாழ்வு!.

எப் பெண்பாலும் குறை 
கூறி பயனில்லை..

எனை நோக்கி குறியீடு 
கொண்டு 
வாழ்க்கை கேள்விக்குறியோடு 
வான் மறையும் நாள் நோக்கி..
நான்...

No comments:

Post a Comment