Monday 31 October 2016

யாவும் காதலை சாரும்!!


தொலைத்த நன் கோடாளிகள்
எத்தனை எத்தனையோ..
தொலைந்த கேடாலிகள்
எத்தனையோ?

பிறிதோர் சொல் இனி கேளேன்
பாதியில் பிரிந்தோர்
சொல் இனி கேள்வேனோ?

மதி மறந்த கதி
சுற்றம் துறந்த சதி
முற்றும் தொலைத்த விதி
யாவும் காதலை சாரும்!!

என்னின் பாதியாய்
என்னின் பதியாய்
நீ!!

என் காதல் இனி
நீ ஆகிட வேணும்..!
காதல் - இனி
நாம் ஆகிடவேணும்..!

No comments:

Post a Comment