Monday 12 January 2015

நினைவு ஏணி....







தொட்டனை தூறும் மணற்கேணி 
சொல்லிவிட்டான் வள்ளுவன் அன்று..

உன்னை  தொட்டு  அணைத்த  நிமிடங்கள்  
எண்ணி  ஏறுது என் நினைவுகள்  
நம்  காதல்  ஏணி...

No comments:

Post a Comment