Monday 27 July 2015

பிரியும் நாள் தொடங்கியது..




தனிமையில் உன்னை நினைத்து.. 
தாய் பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தையென 
அழுவேன்  என ஒரு போதும் 
சிந்தித்ததே இல்லை!!.. 

உன் பாசத்தின் வீரியம் புரியும் தருணம் 
நீ என்னை விட்டு பிரியும் நாள் 
தொடங்கியது..  

No comments:

Post a Comment