Saturday 30 April 2011

உனது விழிகளில்....


உனது விழிகளில் 
தான் தினமும்
எனது விடியல்களை காண்கிறேன்!

உன்னை காணாத
நாட்களெல்லாம்
விடியாத இரவுகளின்
கலையாத கனவுகளில்
நீ மட்டும் தானடி!

No comments:

Post a Comment